Category: இலக்கியம்

கம்பன் காவிய சாரம்

கம்பன் காவிய சாரம் கம்பனின் காப்பியக் கடலுள் மூழ்கி முத்துக் குளிக்கும் அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர் இந்நூலின் ஆசிரியர் திரு. எஸ். நல்லபெருமாள். கம்பனின் காப்பியக் கடலில் மூழ்கி முத்துக்குளிப்பதற்கும் நீலத் திரைக் கடலில் முத்துக்...

அகராதிக்கு அப்பால்

அகராதிக்கு அப்பால் தமிழ்விடு தூது என்ற நூல், மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துன்பத்தைக் கூறித் தமிழ்மொழியைத் தூது அனுப்பியதாக அமைந்துள்ளது. இந்த நூலில் தூது பெறுவோர் கடவுள்....

சிலப்பதிகார யாப்பைதி

சிலப்பதிகார யாப்பைதி சிலப்பதிகார யாப்பமைதி ‘என்பது என் ஆய்பொருள். சிலப்பதிகாரக் காப்பியத்தின் பாடுபொருண்மை குறித்துப் பல கோணங்களில் ஆய்வுரைகள் பல தமிழுலகில் வெளிவந்துள. தொல்காப்பியர், காக்கைபாடினியார் முதலிய யாப்பிலக்கணிகள் வகுத்துத் தந்த வழித்தடத்தில், ஏறத்...

திருத்தாண்டகம்

திருத்தாண்டகம் சைவசமய நாயன்மார் மூவருள் ஒருவராகிய திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்கள் ஏறத்தாழ மூவாயிரம் ஆகும். அவை முதல் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ளன. அடுத்து அப்பர் அடிகள் என வழங்கப்பெறும் திருநாவுக்கரசர் பாடிய மூவாயிரம்...