Category: இலக்கியம்

திருத்தாண்டகம்

திருத்தாண்டகம் சைவசமய நாயன்மார் மூவருள் ஒருவராகிய திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்கள் ஏறத்தாழ மூவாயிரம் ஆகும். அவை முதல் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ளன. அடுத்து அப்பர் அடிகள் என வழங்கப்பெறும் திருநாவுக்கரசர் பாடிய மூவாயிரம்...

கனகமாலையார் இலம்பகம்

கனகமாலையார் இலம்பகம் கம்பனின் காப்பியக் கடலுள் மூழ்கி முத்துக் குளிக்கும் அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர் இந்நூலின் ஆசிரியர் திரு. எஸ். நல்லபெருமாள். கம்பனின் காப்பியக் கடலில் மூழ்கி முத்துக்குளிப்பதற்கும் நீலத் திரைக் கடலில் முத்துக் குளிப்பதற்கும்...

கி பி 2000

கி பி 2000 ஒரு குடும்பம் துன்பக் கடலில் அழுந்திக் கரை காணாமல் இருப்பது;  துன்பக் கடலின் ஆழமே இயல்பான வாழ்விடம் என்றும் கருதுவது. மற்றொரு குடும்பம் மேற்புறத்தே மிதந்து துன்ப அலைகளால் அலைந்து...

தொல்காப்பியம் எழுத்ததிகாரம்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் அல்கா விழுப்பஞ்சேர் தொல்காப்பியம், ஒல்காப்பெரும் புகழ்த் தமிழ் முனிவரர் தொல்காப்பியனாரால் செய்தருளப்பெற்றது. இஃது, எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றுறுப்பு அடங்கிய பிண்டம். இம்மூன்றினையும் தொன்மை நல்லிசைச் சான்றோர் ‘எழுத்துப்பால், சொற்பால்,...