நான்மணிமாலை
மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கன்னியைச் செவிலிபோல் வளர்த்துப் பெருமை சேர்த்தது- மதுரையின் நான்காம் தமிழ்ச் சங்கமாகும். அந்தச் சங்கம் நிறுவிய அகுந்தமிழண்ணல் பாண்டித்துரையார் பற்றியும். தமிழ் வளர்க்கும் பணியில் முன்னின்று பாடுபட்ட சேதுபதியினர்...
தமிழ்விடு தூது
தமிழ் விடு தூது தமிழ்விடு தூது என்ற நூல், மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துன்பத்தைக் கூறித் தமிழ்மொழியைத் தூது அனுப்பியதாக அமைந்துள்ளது. இந்த நூலில் தூது பெறுவோர்...
நந்திக் கலம்பகம்
நந்திக் கலம்பகம்...
விவேகசிந்தாமணி
விவேக சிந்தாமணி விவேக சிந்தாமணி என்பது ஒரு பழமையான தமிழ் நூலாகும். இது அனுபவ மூதுரைகளைக் கொ ண்ட தமிழ் செய்யுள் தொகுப்பாகும். இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியாது. எந்த காலத்தில் இயற்றப்பட்ட நூல் என்பதும் தெரியாது. நாயக்கர் காலத்தில் இந்த நூல் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். இந்நூலில் சிந்தனைக்குகந்த, பொருள் பொதிந்த வார்த்தைகளால் நீதிகளும்,...
தஞ்சைவாணன் கோவை
தஞ்சைவாணன் கோவை...
இலக்கியக் கலை
இலக்கியக் கலை...
நாலடியார்
நாலடியார் நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். ‘வேளாண் வேதம்’...
இலக்கிய தீபம்
இலக்கிய தீபம்...
உதயணகுமாரகாவியம்
உதயண குமார காவியம் உதயண குமார காவியம் ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்று. சமண சமயம் சார்ந்தது. உதயணன் கதையைக் கூறும் நூல் பெருங்கதை. வட மொழியின் தழுவல் அந்நூல். அதனை இயற்றியவர் கொங்குவேளிர் என்பவர். பெருங்கதையின் சுருக்கமே உதயண...


